Gold Rate Decreased Today Morning (25.09.2023)

Gold Rate Decreased Today Morning (25.09.2023)

The cost of gold has decreased by Rs. 8 per sovereign on Monday Morning (September 25, 2023). The cost of the gold rate has decreased by Rs. 1 per gram. The gold rate has decreased and one sovereign is worth Rs. 44160.00 and a gram is Rs. 5520.00. The cost of 1 gram...

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (செப்டம்பர்-28) இரவு 06:49 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (செப்டம்பர்-29) மாலை 03:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம்...

டிசம்பர் மாதத்திற்கான முன்பதிவு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

டிசம்பர் மாதத்திற்கான முன்பதிவு: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று (25.09.2023) தொடங்குகிறது. டிசம்பர் 1 முதல் 20 - ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று (25.09.2023) காலை 10 மணிக்கு வெளியாகும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம்...

புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு!

புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு!

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, வேலூர் கோட்டையிலுள்ள பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து, தீபாராதணை காட்டப்பட்டது; நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்...

Gold Rate Increased Today Morning (23.09.2023)

Gold Rate Increased Today Morning (23.09.2023)

The cost of gold has increased to Rs. 88 per sovereign on Saturday Morning (September 23, 2023). The cost of the gold rate has increased to Rs. 11 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 44168.00 and a gram was Rs. 5521.00. The cost of 1...

தொடர் மழை காரணமாக உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

தொடர் மழை காரணமாக உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. . அதன்படி, ஜவ்வாது மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உத்திரகாவிரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக,...

விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை மானியத்தில் பெறலாம்!

விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை மானியத்தில் பெறலாம்!

  விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை மானியத்தில் பெறலாம். டிரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து...

Education