புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, வேலூர் கோட்டையிலுள்ள பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து, தீபாராதணை காட்டப்பட்டது; நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *