வேலூர் மாநகரில் சுற்றி திரியும் மாடுகளை வேலூர் சிறை கைதிகளால் பராமரிக்கப்படும் என மேயர் அறிவிப்பு!

வேலூர் மாநகரில் சுற்றி திரியும் மாடுகளை வேலூர் சிறை கைதிகளால் பராமரிக்கப்படும் என மேயர் அறிவிப்பு!

 

வேலூர் மாநகரில் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த அவற்றை வேலூர் சிறையில் கைதிகளால் பராமரிக்கப்படும் மாடுகளுடன் ஒப்படைக்கப்பட உள்ளது. வேலூர் மாநகரில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு முதல் முறை அபராதமும், பின்னர் வழக்குப்பதிவும் செய்யப்படும். 3வது முறையாக மாடுகள் பிடிக்கப்பட்டால் அதை சிறையில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மேயர் திருமதி.சுஜாதா தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழை சிலம்பம் பயிற்சி பள்ளியின் மாணவ, மாணவிகள் உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழை சிலம்பம் பயிற்சி பள்ளியின் மாணவ, மாணவிகள் உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழை சிலம்பம் பயிற்சி பள்ளியில் இலவசமாக பயின்ற 21 மாணவ, மாணவிகள் உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றனர். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் N.மணிவண்ணன் அவர்கள் நேற்று (06.12.2023) தேதி நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.

சென்னை மாநகரத்தில் மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களை சரி செய்ய வேலூர் மாநகராட்சியில் இருந்து 100 துப்புரவு பணியாளர்கள் அனுப்பிவைப்பு!

சென்னை மாநகரத்தில் மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களை சரி செய்ய வேலூர் மாநகராட்சியில் இருந்து 100 துப்புரவு பணியாளர்கள் அனுப்பிவைப்பு!

சென்னை மாநகரத்தில் மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களை சரி செய்ய வேலூர் மாநகராட்சியில் இருந்து 100 துப்புரவு பணியாளர்கள் சீர் அமைக்க சென்றுள்ளார்கள். மேலும் இன்று என் சார்பில் வேலூர் மாநகராட்சியில் இருந்து நிவாரண பொருட்களாக மக்களின் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தேன்.

திருவண்ணாமலை மலையிலிருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை மலையிலிருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகா தீபத்தை தரிசித்தனர். மகா தீபம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து இன்று (07.12.2023) மலையில் இருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்.

Gold Rate Increased Today Morning (07.12.2023)

Gold Rate Increased Today Morning (07.12.2023)

The cost of gold has increased to Rs. 40 per sovereign on Thursday Morning (December 07, 2023). The cost of the gold rate has increased to Rs. 5 per gram.

The gold rate has increased and one sovereign was worth Rs. 46560.00 and a gram was Rs. 5820.00.

The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 6290.00.

A kilo of silver is priced at Rs. 80000.00 and a gram is worth Rs. 80.00.