திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகா தீபத்தை தரிசித்தனர். மகா தீபம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து இன்று (07.12.2023) மலையில் இருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *