வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

வைகாசி மாத சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. மே 19-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. அதன்பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

Education