
வேலூர் அடுத்த குடியாத்தம் நகரில் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும் நாளான வரும் மே மாதம் 15.05.2025 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் இரா. சுப்பு லட்சுமி அறிவித்துள்ளார்.