திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (25.11.2023) இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *