திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (25.01.2024) தைப்பூசம் முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரிக்காக அருள்மிகு சந்திரசேகரர் புறப்பட்டு சென்றார். பிற்பகல் 12 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *