தமிழ்நாட்டில் 12 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (12.02.2024) முதல் வரும் பிப்ரவரி 17ம் ததி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *