திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மூலவரான அபித குஜாம்பாள் அம்மனுக்கு இன்று சந்தன காப்பு அலங்காரம் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *