டிஎன்பிஎஸ்சி- தொழில் நுட்பப்பணிக்கு இன்று தேர்வு!!

டிஎன்பிஎஸ்சி- தொழில் நுட்பப்பணிக்கு இன்று தேர்வு!!

தமிழ்நாடு முழுவதும் 161 மையங்களில் கணினி வழியே டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்பத் தேர்வு இன்று நடக்கிறது. 654 காலிப் பணியிடங்களுக்கு 95,925 பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.சென்னையில் 45 மையங்களில் 13,425 தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்பத் தேர்வை...

Gold Rate Increased Today Morning (26.10.2024)

Gold Rate Increased Today Morning (26.10.2024)

The cost of gold has increased to Rs. 520 per sovereign on Friday Morning (October 25, 2024). The cost of the gold rate has increased to Rs. 65 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 58,880.00 and a gram was Rs. 7,360.00. The cost of 1...

தமிழகம் முழுவதும் ஐடிஐ-க்களில் மாணவர் சேர்க்கை அக்.30-ம் தேதி வரை நீட்டிப்பு

தமிழகம் முழுவதும் ஐடிஐ-க்களில் மாணவர் சேர்க்கை அக்.30-ம் தேதி வரை நீட்டிப்பு

அரசு ஐடிஐ-யில் சேர பயிற்சி கட்டணம் கிடையாது. மாதம் தோறும் - ரூ.750 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இலவச சைக்கிள், சீருடை பயிற்சிக்கான கருவிகள் மற்றும் பஸ் பாஸ் ஆகியவை உண்டு. மேலும் விவரங்களுக்கு 94990 55689 என்ற whatsapp எண்ணில் தொடர்பு...

ஜன. 6இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு!!

ஜன. 6இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு!!

ஜன. 6இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ECI அறிவித்துள்ளது. வரும் நவ.16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் அட்டைகளில் திருத்தம் தொடர்பான முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்....

Gold Rate Increased Today Morning (25.10.2024)

Gold Rate Increased Today Morning (25.10.2024)

The cost of gold has increased to Rs. 80 per sovereign on Friday Morning (October 25, 2024). The cost of the gold rate has increased to Rs. 10 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 58,360.00 and a gram was Rs. 7,295.00. The cost of 1...

நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!

நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஊராட்சி தினத்தை ஒட்டி நவம்பர் 1ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு- ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் திடீர் உத்தரவு.தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (நவம்பர் 1ம் தேதி) அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கிராம சபை கூட்டங்கள் ஒத்தி வைப்பதாக...

Education