திருவண்ணாமலையில் கார்த்திகை மாதப் பெளா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் – 26) பிற்பகல் 03:58 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை (நவம்பர் – 27) பிற்பகல் 03:08 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *