திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக். 28ல் மாலை 3-6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை அக்.28 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *