வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (23.12.2023) திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் கருட வாகனத்தில் பாமா ருக்மணி சமேத பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *