இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என ஆதார் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த காலக்கெடுவை அரசு அடுத்த ஆண்டு 2024 மார்ச் 14 -ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *