திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் நிறைவுற்றதை தொடர்ந்து இன்று (28.11.2023) காலை அண்ணாமலையார் கோயிலிலிருந்து பெரிய நாயகர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *