News

வேலூரில் கனமழை காரணமாக 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு  இன்று விடுமுறை!

வேலூரில் கனமழை காரணமாக 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை!

வேலூரில் கனமழை காரணமாக 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று (21.09.2023) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை. மேலும், வாலாஜாபேட்டை, சோளிங்கர், கலவை, நெமிலி...

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மூன்றாம் பிரகார சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். [siteorigin_widget...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் துவக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் துவக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (18.09.2023) துவங்கபட்டது.. [siteorigin_widget class="WP_Widget_Media_Image"][/siteorigin_widget][siteorigin_widget...

Gold Rate Increased Today Morning (19.09.2023)

Gold Rate Increased Today Morning (19.09.2023)

The cost of gold has increased to Rs. 80 per sovereign on Tuesday Morning (September 19, 2023). The cost of the gold rate has increased to Rs. 10 per gram.   The gold rate has increased and one sovereign was worth Rs. 44400.00 and a gram was Rs. 5550.00.  ...

Gold Rate Increased Today Morning (16.09.2023)

Gold Rate Increased Today Morning (16.09.2023)

The cost of gold has increased to Rs. 240 per sovereign on Saturday Morning (September 16, 2023). The cost of the gold rate has increased to Rs. 30 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 44240.00 and a gram was Rs. 5530.00. The cost of 1...

சொத்துகளின் புகைப்படம் ஆவணமாக இணைக்க வேண்டும் – பதிவுத்துறை உத்தரவு!

சொத்துகளின் புகைப்படம் ஆவணமாக இணைக்க வேண்டும் – பதிவுத்துறை உத்தரவு!

சொத்துகளின் புகைப்படம் ஆவணமாக இணைக்க வேண்டும். பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அக்டோபர் 1 - ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என பதிவுத்துறை...