2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் அதிக மழை பதிவு – வெதர்மேன் தகவல்!
2015 - ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு சென்னையில் அதிக மழை பொழிகிறது எனவும் 2015 - ஆம் ஆண்டு சராசரியாக 209 செ.மீ மழை பதிவான நிலையில், இந்தாண்டு தற்போது வரை 217 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் திரு பிரதீப் ஜான் அவர்கள் தகவல்...
நாளை 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (05.12.2023) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக...
‘மிக்ஜாம்’ புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு!
'மிக்ஜாம்' புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், மேலும், இதன் காரணமாக இன்று இரவு வரை பலத்த காற்று மற்றும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் தகவல்...
13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல்...
Gold Rate Increased Today Morning (04.12.2023)
The cost of gold has increased to Rs. 480 per sovereign on Monday Morning (December 04, 2023). The cost of the gold rate has increased to Rs. 60 per gram. The gold rate has increased and one sovereign was worth Rs. 47800.00 and a gram was Rs. 5975.00. The cost of 1...
சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம்!
சபரிமலையில் நேற்று மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று...
டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளையும் (டிச.3), சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தி.மலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் நாளை மறுநாளும் (டிச.4) மிக...
அடுத்த 50 நாட்களுக்கு ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 குறைப்பு: பண்டிகை காலத்தையொட்டி தள்ளுபடி!
பண்டிகை காலங்களை முன்னிட்டு, அடுத்த 50 நாட்களுக்கு ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 குறைத்து விற்பனை செய்யப்பட உள்ளதாக ஆவின் நிர்வாகம்...
தமிழகம் முழுவதும் மழைக்காலத்தையொட்டி 2,000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்!
தமிழகம் முழுவதும் இன்று 2 ஆயிரம் இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களும், 100 இடங்களில் மருத்துவ காப்பீடு முகாம்களும்...
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகள் ஒத்திவைப்பு!
கனமழை எச்சரிக்கை காரணமாக டிசம்பர் 4 - இல் நடக்கவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக...











