திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (23.12.2023) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாயில் அம்மன் சன்னதி செல்லும் பிரதான வழி திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *